உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம் . இதை முஸ்லிம்களும் , முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள் . எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள் . ஆனால் , அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும் , நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது . அதாவது , " மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென " அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ , " மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது " என நம்புகிறோம் . நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும் . அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள் , சரியான விடை சொல்பவர்களுக்கு , சுவர்க்கமும் , தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம் . இதனை , பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது . சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரையும் மண்ணறை நெருக்கியது என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அல்லாஹ்வி
இமாம் ஹபீப் அவர்களே
பதிலளிநீக்குஇஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?
இந்த பதிவை தயவு செய்து நீக்கி விடுங்கள்.
-------------------------
Click the link and see video.
எம்மதமும் சம்மதமா? அது எப்டீங்க?