இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள்.....

கலைஞரின் இறுதிப் பயணத்தில் மனம் நெகிழ்ந்த அந்த தருணங்கள் ..... என்னுடைய மனவோட்டம் இதுதான் 👇 ü   அவரின் குடும்பம் .... உறவுகள் அத்தனையும் படைசூழ அவர்கள் ஆத்மார்த்தமாய் கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த காட்சிகள் ... . கலைஞரை   இத்தனை வயதுவரை வாழ வைத்தது .   அவரின் வாழ்க்கைக்கு பக்கபலமாய் இருந்த குடும்ப உறவுகள் உண்மையான நண்பர்கள் ..... இவைகள் தான் . அம்மா அவர்களின் இறப்புக்கு ஏன் என்று கேட்க நாதியில்லை .. பல நாட்கள் சித்திரவதையில் சிம்ம சொப்பனமாய் இருந்தவரின் இறுதிநாட்கள் நரகம் . ü   ஜெயலலிதா அம்மையாரின் இறுதி சடங்களில் எந்த இரத்த உறவுகளும் தோழமைகளும் . உண்மையில்ல போலிகள் சூழ்ந்து அவரின் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டவை எல்லாம் வேதனையின் உச்சம் .. அனாதையை போல் ஒரு அரசி புதைக்கப்பட்டார் . கலைஞரின் மரணம் உணர்த்திய பாடமும் , அம்மாவின் மரணம் உணர்த்திய பாடமும் .... நமக்கு உணர்த்தியது ஒரே ஒரு பாடம் தான் . குடும்ப உறவுகளை , நண்பர்களை , விசுவாசமானவர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே ... ப

காபிரான மனிதர்மரணமும்-நாம் கடைபிடிக்க வேண்டியமுறையும்....

முன்னால் முதலமைச்சர் கருணாநிதியின் மரணமும் - முஸ்லிம்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய                        முறையும் !!! 💦💦💦 சமூக வலைதளங்களில் மார்க்க அடிப்படைகளை தெரியாமல் அல்லது மறந்து வரம்புமீறுகிறது நம்மவர்கள் பதிவு சற்று நிதானமாக மார்க்க ஆதாரங்களை சிந்துத்துப் பாருங்கள் சகோதரர்களே நாம் செய்வது நன்மை தருமா அல்லது பாவமா என்று !!! 🔥 முதலில் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படையை நினைவுபடுத்துகிறேன் كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான் . ( அல்குர்ஆன் : 3:185) اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும் . நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே ! ( அல்குர்ஆன் : 4:78) இவ்வசனங்களின் படி மரணத்தை நாம் தேடி செல்ல வேண்டியதில்லை அதற்கான நேரம் வந்துவிட்டால் மரணம் நம்மை அதுவாகவே வந்தடையும் இதில் இந்த பதிவை எழுதும் நானோ வாசிக்கும் நீங்க