இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தண்ணீர் ஒர் மாபெரும்அருட்கொடை!

உலக   அளவில்   தண்ணீர்   ஒரு   மாபெரும்பிரச்சனையாக   உருவெடுத்துள்ளது . உலகில்   40 சதவீத   மக்கள்   தண்ணீர்   கிடைக்காமல்அவதிப்படுகிறார்கள் . பல   கோடி   மக்கள்   நீர்பற்றாக்குறை   உள்ள   பகுதியில்   வசிக்கின்றார்கள்என்று   ஐ . நா . சபை   தெரிவிக்கின்றது . எதிர்கால   தண்ணீர்   தேவையைமனதிற்கொண்டு   சந்திரன் ,   செவ்வாய்   கிரகத்தில் மனிதன்   உயிர்   வாழ   முடியுமா ? அங்கு   தண்ணீர்உள்ளதா ? என   விஞ்ஞானிகள்   தீவிர   ஆராய்ச்சியில்ஈடுபட்டு   வருகின்றனர் . உலகத்தில்   97.5   சதவீதம்   உப்பு   சுவைகொண்ட   நீர்   உள்ளது . மீதமுள்ள   2.5   சதவீதம்   தான்சுத்தமான   நீர் . அதிலும்   2.24   சதவீதம்   துருவபகுதிகளில்   பனிப்பாறைகளாகவும் ,   மக்கள் பயன்படுத்த   முடியாத   நிலையிலும்உள்ளது . மீதமுள்ள   0.26   சதவீத   தண்ணீரைத்தான் உலகமனைத்திலுமுள்ள   மனிதர்கள்   அனைவரும்குடிநீராகவும் ,   விவசாயத்துக்கும்   பயன்படுத்தும்நிலை   உள்ளதாக   ஒரு   புள்ளி   விவரம்கூறுகின்றது . தண்ணீருக்கான   சண்டைகள்   நாள்   தோறும்நடந்து   கொண்டிருக்கின்றன . வீதிகளில் மட்டுமில்லாமல்   மாநி