இடுகைகள்

நவம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அங்கிகாரம் பெற்று விட்ட சமூக குற்றங்கள்

                                 அங்கிகாரம் பெற்று விட்ட சமூக குற்றங்கள ் ( அப்போது அவன் ) “ என் இறைவனே ! நான் ( உலக வாழ்வில் ) பார்வையுடையவனாக இருந்தேனே ! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய் ?” என்று கூறுவான் . ( அதற்கு இறைவன் ) “ இவ்விதம் தான் இருக்கும் ; நம்முடைய வசனங்கள் உம்மிடம் வந்தன ; அவற்றை நீ மறந்து விட்டாய் ; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் ” என்று ( அல்லாஹ் ) கூறுவான் . ஆகவே , எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் , வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம் ; மேலும் மறுமையின் ( தீர்ப்பு நாளின் ) வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும் . இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு ( ப் படிப்பினையைத் தந்து ) நேர் வழி காட்டவில்லையா ? ( அழிந்து போன ) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள் ; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன .                         அல் குர்ஆ