இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறையருள் ( பரக்கத்) பெற..

  { يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏  } -… قال رسول الله ﷺ « عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ :   اَلْبَرَكَةُ مَعَ اَكَابِرِكُم      நமது   வாழ்க்கை   முழுவதும்   பரக்கத்   நிறைந்த ‌ தாக   ஆக   என்னென்ன ?   அமல்களை   செய்ய   வேண்டும் .   சம்பந்தமாக பார்ப்போம் .!   நமக்கு பரக்கத் கிடைக்க வேண்டும் ? என்ற ஆசை இருக்கிறது . நான் பரக்கத் பெற வேண்டும் என்பதற்க்காக   பிறரிடம் துஆ செய்யுங்கள் ? எனக்கூறி ஆவல் கொள்கிறோம் . பரக்கத்தை பெற்றுத்தரும் பல அமல்களை நாம் விட்டு விடுகிறோம் . பிறகு எப்படி நம் வாழ்கையில் பரக்கத் கிடைக்கும் . பரக்கத் வேண்டும் என்பதற்க்காக அங்கும் / இங்கும் அழைகிறோம் . ஆனால் ; பரக்கத் நம்முன்னே இருக்கிறது / நம் கூடவே வருகிறது அதனை பயன்படுத்தாமல் விட்டு விட்டு ; பரக்கத் கிடைக்கல / பரக்கத் வரல என புழம்பிக்கொண்டு