இடுகைகள்

முஸ்லிம் சமூகத்தில் பெருகும் விவாகரத்துகள் & தீர்வுகள்

  அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ " நீங்கள் அவற்றுடன் அமைதிபெறும் பொருட்டு உங்களிலிருந்தே உங்களுக்குத் துணைகளை அவன் படைத்திருப்பதும் ;  உங்களுக்கிடையே அன்பையும் ,  கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."   ( அல்குர்ஆன்  30:21) அல்லாஹ் திருமண வாழ்க்கையை   மூன்று முக்கியத் தூண்களின்   மீது எழுப்பியிருக்கிறான்: 1.     ஸகீனத்  ( மன அமைதி -   لِّتَسْكُنُوا إِلَيْهَا ) 2.     மவத்தத்  ( அன்பு -   مَّوَدَّةً ) 3.     ரஹ்மத்  ( கருணை -   رَحْمَةً ) ஆனால் ,  இன்றைய தற்கால முஸ்லிம் சமுதாயத்தில் இந்த மூன்று தூண்களும் சரிந்து ,  விவாகரத்துகள் ( Divorce)  மற்றும் குடும்பப் பிரிவின...