இடுகைகள்

நபிகளார் ﷺ வாழ்வில் இருந்து சவால்களை எதிர்கொள்ளும் பாடங்கள்

  நபிகளார் ﷺ வாழ்வில் இருந்து சவால்களை எதிர்கொள்ளும் பாடங்கள் (திருக்குர்ஆன் வழிகாட்டல்) சவால்கள் வரும்போது "எனக்கு ஏன் இந்த நிலை?" என்று நாம் சோர்ந்துவிடக் கூடாது. சோதனை என்பது இந்த உலக வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை குர்ஆன் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. திருக்குர்ஆனில் கூறுகிறான்: " ஓரளவு   அச்சத்தாலும் ,  பசியாலும் ,  பொருள்கள் ,  உயிர்கள் ,  விளைச்சல்கள் ஆகியவற்றின்   இழப்பாலும்   நிச்சயமாக   நாம்   உங்களைச்   சோதிப்போம் . ( இத்தகு   சோதனைகளில் )  பொறுமையைக்   கடைப்பிடிப்போருக்கு  ( நபியே !)  நீர்   நன்மாராயம்   கூறுவீராக !" —  (அல்குர்ஆன் 2:155) நிச்சயமாக   அல்லாஹ்வுடைய   தூதரிடம்   உங்களுக்கு   அழகிய   முன்மாதிரி இருக்கிறது ." —  (அல்குர்ஆன் 33:21) மதிப்பிற்குரிய   பெரியோர்களே ,  சகோதரர்களே ! மனித   வாழ்க்கை   என்பது   சோதனைகளும்   சவால்களும்   நிறைந்த   ஒரு பயணமாகும் .  கவலைகள் ,  இழப்புகள் ,  ஏமாற்றங்கள்...