இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹிஜாப்… ஒழுக்க வாழ்வின் அடையாளம்!!

மனித   சமூகத்திற்கு   அல்லாஹ்   வழங்கியிருக்கிற   எண்ணிலடங்கா   அருட்கொடைகளில்   மிகவும்   மகத்துவம்   வாய்ந்தது   இஸ்லாமிய   அடிப்படையில்   அமைந்த   வாழ்க்கை   நெறிமுறை   தான அந்த   வாழ்க்கை   நெறிமுறைகளை   நம்பி ,  ஏற்றுக்கொண்டு   செயலாற்றுகின்ற   மனிதர்களை   முஸ்லிம்கள்  –  இறைவனுக்கு   கீழ்ப்படிவோர்   என்றும் ,  முஃமின்கள்  –  இறைநம்பிக்கையாளர்கள்   என்றும்   இஸ்லாம்   அழைக்கின்றது . இஸ்லாமிய   வாழ்க்கை   நெறிமுறைகளை   பிற்போக்குத்தனமாகவும் ,  அடிப்படை   வாதமாகவும்   இஸ்லாமிய   அடையாளங்களை   தன்   வாழ்க்கையில்   வெளிப்படுத்துகிற   ஒரு   முஸ்லிமை   பயங்கரவாதியாகவும்   சித்தரிக்கிற   ஓர்   நச்சு   உலகத்திலே   வாழ்ந்து   வருகின்றோம் . அதிலும்   குறிப்பாக   சமீபகாலமாக   இஸ்லாமிய   ஆடை   அடையாளம்   பயங்கரவாதத்தின்   சின்னமாக   சித்தரிக்கப்பட்டு   வருகின்றது . முஸ்லிம்   பெண்கள்   அணிகிற   ஹிஜாப்   என்பது   கேலிக்கும் ,  விமர்சனத்திற்கும்   உள்ளாக்கப்பட்டு   வருவதையும் ,  அதை   அணிவதற்கு   உலக   நாடுகளில்   பல்வேறு   தடைச்   சட்டங்கள்   இயற்றப்பட்டு   வருவதையும்   கண்டு   வருகிறோம் . ஹிஜ