இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும்

இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: அإِذَا أَنْتُمَا خَرَجْتُمَا، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَاஞ صحيح البخاري மாலிக் இப்னு ஹுவைரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி: 630, முஸ்லிம்) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: அإِذَا كَانُوا ثَلَاثَةً فَلْيَؤُمَّهُمْ أَحَدُهُمْ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْஞ صحيح مسلم நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார
இன்றைய பெண்கள் நிலையும் பெற்றோரின் அறியாமையும் !!! ஒரு குழந்தையின் வளர்ப்பு அதன் பெற்றோரின் கைகளிலேயே இருக்கின்றது. அந்தப் பெற்றோரே குறையுடன் வளர்த்தால் பின்னர் குழந்தையின் நிலைய இவ்வாறுதான் இருக்கும். ஆண்களும் பெண்களும் சரியான ஈமானுடனும் நல்ல வழிகாட்டல்களுடன ும் வளர வேண்டியவர்கள். இது பெற்றோர்களாகிய உங்கள் கடமையாகும். இன்று பெண்கள் தன photoகளை Facebook இல் share பண்ணுவது சர்வ சாதரணமாகிவிட்டத ு. அதிலும் முஸ்லிம் பெண்கள் எந்தவொரு அச்சமும் அறிவும் இன்றி இருப்பதுதான் கவலைக்குரிய விடயம். இதற்குக் காரணம் மார்க்க விடயத்தில் போதிய அவதானம் இன்மையாகும். அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் எங்கள் முஸ்லிம் பெண்கள் தன கணவனின் கண்களுக்கு மருந்தாக கசக்கப் போகிறார்கள். கணவனுக்கு மட்டுமே காட்ட வேண்டிய தன அழகை காண்பவர்கலுக்கெ ல்லாம் காட்டிக்கொண்டிர ுப்பது கசப்பான உண்மையாகும். காலங்கள் எதை மறந்தாலும் கருகிப்போன இதயம் என்றும் கறை படிந்தே இருக்கும். இது ஒரு தந்தைக்கும், ஒரு அண்ணனுக்கும் ஒரு தம்பிக்கும் மற்றும் ஒரு கணவனுக்கும் ஆன அறிவித்தல்! உங்கள் மகளோ, அக்காவோ, தங்கையோ அல்லது மனைவியோ உங்களா

இஸ்லாமிய பார்வையில் ஜல்லிகட்டு

இஸ்லாமிய பார்வையில் ஜல்லிகட்டு இஸ்லாத்தில் ஜீவகாருண்யம் இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது.“பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள்ள, வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”     (திர்மிதி) தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303) “ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365) இவ்வாறான ஏராளமான நபிமொழிகள் உயிரினங்களிடம் அன்பும், பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. நபி(ஸல்) அவர்கள் அன்றைய அரேபியர்களிடம் காணப்பட்ட ஜீவகாருண்யத்திற்கு எதிரான அனைத்துச் செயல்களையும் தடுத்தார்கள். உய