இளைஞர்களே.....
اَللهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضُعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ அல்லாஹ் தான் ( ஆரம்பத்தில் ) பலஹீனமானநிலையில்படைக்கிறான் ; பலஹீனத்திற்குப்பின்னர் , அவனேபலத்தை ( யும்உங்களுக்கு ) உண்டாக்குகிறன் ; ( அந்தப் ) பலத்திற்குப் பின் , பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான் ; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன் . 30:54 . وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும் , தங்களுக்கு ( வயதில் ) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும் ; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான் ; அல்லாஹ் ( யாவற்றையும் ) அறிந்தவன் ; ஞானம்மிக்கவன் . وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ يٰٓاَيُّهَا الَّذِي...