உலகத்தில்  பிறக்கும்  எல்லா  உயிர்களும்  இறப்பது  நிச்சயம் . இதை  முஸ்லிம்களும் , முஸ்லிம்  அல்லாதவர்களும்  கூட  ஏற்றுக்  கொள்கின்றார்கள் . எப்போதாவது  ஒரு  நாள்  இறப்போம்  என்பதை  எல்லோருமே  நம்புகின்றார்கள் . ஆனால் , அவர்கள்  நம்பக்கூடிய  மரணத்திற்கும் , நாம்  நம்பக்கூடிய  மரணத்திற்கும்  பெரிய  வித்தியாசம்  இருக்கின்றது . அதாவது , " மரணத்திற்குப்  பின்  ஒரு  வாழ்க்கை  இல்லையென " அவர்கள்  கூறுகின்றார்கள்  நாமோ , " மரணத்திற்கு  பின்  ஒரு  வாழ்க்கை  இருக்கின்றது " என  நம்புகிறோம் . நாம்  மரணித்துவிட்டால்  நம்மை  கப்ரில்  அடக்கம்  செய்வார்கள்  அங்கே  நமக்கு  உயிர்  ஊட்டப்படும் . அதன்பின்  இரு  மலக்குகள்  நம்மிடம்  மூன்று  கேள்விகள்  கேட்பார்கள் , சரியான  விடை  சொல்பவர்களுக்கு , சுவர்க்கமும் , தவறான  விடை  சொல்பவர்களுக்கு  நரகமும்  என  முடிவு  செய்யப்படும்  எனவும்  நம்புகிறோம் . இதனை , பின்வரும்  ஹதீஸ்  தெளிவு  படுத்துகின்றது .   சிறந்த  நபித்தோழரான  சஃத்  பின்  முஆத்  என்ற  நபித்தோழரையும்  மண்ணறை  நெருக்கியது  என்று  நபி  ( ஸல் ) அவர்கள்  கூறினார்கள் .   அல்லாஹ்வி...
 
இமாம் ஹபீப் அவர்களே
பதிலளிநீக்குஇஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா?
இந்த பதிவை தயவு செய்து நீக்கி விடுங்கள்.
-------------------------
Click the link and see video.
எம்மதமும் சம்மதமா? அது எப்டீங்க?