இடுகைகள்

முன்மாதிரி மிக்க அரசியல் தலைவர்

  மௌலவி   இஸ்மாயில்   ஸலபி ஒரு   அறிஞன்   சொன்னான் ஒரு   வேளை   ஜனநாயகத்தில்   நாம்விரும்புகின்றவன்   ஆட்சிக்கு   வரலாம் .   ஆனால்   ஒருபோதும்   நம்மை   விருன்புகின்றவன்   ஆட்சிக்குவரமாட்டான் ! ‘ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளிக் காசையோ, தங்கக் காசையோ), அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளைக் கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக வழங்கிச் சென்ற ஒரு நிலத்தையுமே அவர்கள் விட்டுச் சென்றார்கள்’ அறிவிப்பவர்: ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி) நூல்: புகாரி 2739, 2839, 2912, 3098, 4461 பத்து ஆண்டுகள் பேரரசராக ஆட்சி புரிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்களின் பெயர்ப்பட்டியலையே இந்த ஹதீஸ் எமக்குத் தெளிவு படுத்து கின்றது. ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த ...

மத்ஹப் மற்றும் ஹதீத் சம்மந்தமாக சிறு வரலாறு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ,  முகநூலில் இருக்கும் சகோதரர்களுக்கு மத்ஹப் மற்றும் ஹதீத் சம்மந்தமாக சிறு வரலாற்று கட்டுரையினை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!  நபி (சல்லல்ளாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப் தோன்றியது. மத்ஹப் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் அமல்களை ஒரு மனிதன் நிறைவேற்றுவதற்கே! மத்ஹப்பில் 4 வழிகள் உள்ளது அந்த நான்கு வழிகளும் நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..அதில் பிரிவுகள் இல்லை மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப் பிரிவாக தெரியும்.  ஹதீத் தொகுக்கப்பட்டது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அவர்களுக்கு பின் ஏறத்தாள 190 ஆண்டுகளுக்கு பின் தொகுக்கப்பட்டது!  (கீழ் பதியும் ஆண்டுகள் அனைத்தும் ஆங்கில வருடப்பிறப்பு காரணம் ஹிஜ்ரி ஆண்டில் கணக்கிடும் வசதி என்னிடம் இல்லை)  விடயத்திற்கு வருவோம்!  1. ஹனபி மத்ஹப் = அபு ஹனிபா நுமன் இப்னு தாபித் இப்ன் ஜுப இப்ன் மர்ழுபான். வாழ்ந்த காலம் (702 - 772)  2. மாலிகி மத்ஹப் =மாலிக் இப்ன் அனஸ் இப்ன் மாலிக்...

ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?

இந்தக் கட்டுரை ‘சூனியம், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது.  அந்த உரையின் 5வது பாகம் ஜின்கள் பற்றிய விளக்கமாகும் அத்தொடரை “ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?” என்ற தலைப்பில்  பதிவு செய்கிறோம். ஜின்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதியில் சற்று விரிவாகப் பார்ப்போம். சூனியம் பற்றிய சில பலஹீனமான ஹதீஸ்கள் சமூகத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன. அந்த ஹதீஸ்களின் தரங்களைச் சுட்டிக்காட்டி விட்டு இப்பகுதிக்குள் நுழையலாம் என நினைக்கிறோம். முதலாவது ஹதீஸ்: المعجم الأوسط – (4 / 302) عن بن عباس أن النبي صلى الله عليه و سلم قال ليس منا من تسحر او تسحر له أو تكهن أو تكهن له أو تطير أو تطير له “யாரெல்லாம் சூனியம் செய்கிறாரோ அல்லது சூனியம் செய்யச் சொல்கிறாரோ, யாரெல்லாம் குறிபார்க்கிறாரோ அல்லது குறிபார்க்கச் சொல்கிறாரோ, யாரெல்லாம் சகுனம் பார்க்கிறாரோ அல்லது சகுனம் பார்க்...