இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நபி(ஸல்) அவர்கள் இன்று இருந்திருந்தால்..!

  ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ  ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ ‏ قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ " நபியே ,  நீர்   கூறும் : ' நீங்கள்   அல்லாஹ்வை   நேசிப்பீர்களாயின் ,  என்னைப் பின்பற்றுங்கள் ;  அல்லாஹ்   உங்களை   நேசிப்பான் ;  உங்கள்   பாவங்களையும் உங்களுக்கு   மன்னிப்பான் ;  மேலும் ,  அல்லாஹ்   மன்னிப்பவனாகவும் ,  மிக்க கிருபையுடையோனாகவும்   இருக்கிறான் .'" ( அல்குர்ஆன்  3:31) لاَ  يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ " உங்களில்   எவரும் ,  நான்   தன்னுடைய   தந்தை ,  தன்னுடைய   குழந்தை ,  மற்றும் மக்கள்   அனைவரையும்   விட   அவருக்குப்   பிரியமானவராக   ஆகும்   வரை   அவர் ஈமான்   கொண்டவராக   ஆகமாட்டார் "  என்று   நபிகள்   நாயகம்  ( ஸல் )  கூற...